நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரி வர்மன் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில், 3வது நாளாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காத்திருப்பு
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து துறை முதன்மைச்
அரசுப் பள்ளிகளில் ஆயுதக் கலாச்சாரம் பரவி வருவதாகவும், ஆனால் ஆளும் தவெக அரசு அலட்சியப்படுத்துகிறதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா, இந்த விவகாரத்தில் ஜப்பான் தூதரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கடல்சார்
ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் ஜலசந்தி ஒரு யுத்த களமாகவே மாறியுள்ளது. அந்தக் கடல்பாதையின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஈரான்
ஒரு காலத்தில் சோலார் மின்சாரம் என்றாலே பெருநகரங்கள்தான் முன்னணியில் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. இந்தியாவின் 2 மற்றும் 3-ஆம் நிலை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து
தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என, திருவல்லிக்கேணி போலீசாருக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். தவெக எம்எல்ஏவிடம்
‘கர்மவீரர்’ காமராஜரின் பிறந்தநாளில், கல்வியை அனைவரிடமும் கொண்டு சேர்த்த அவரது தொலைநோக்குப் பார்வையையும், எளிமை, நேர்மை மற்றும் பொதுநலம்
விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்தவர் காமராஜர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம்
உலககோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஸ்பெயின் அணி
2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும், அதன் உட்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
load more